TNPSC GROUP 2, 4 REVISION TEST 03-பேரரசுகளின் காலம்: குப்தர், பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

1.குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் யார் ஆட்சி அமைத்தனர்?

:

2. குப்த அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

3. நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் உருவம் யாருடையது?

4. ஸ்ரீகுப்தர் மகன் யார்?

5.சந்திரகுப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் யார் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது?

:

6. குப்த அரச வம்சத்தின் தலைசிறந்த அரசர் யார்?

7. சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவர் யார்?

8. தென்னிந்தியாவில் எந்த அரசரை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்?

9. வேதகாலச் சடங்கான குதிரைகளைப் பலியிடும் வேள்வியைச் மீண்டும் நடைமுறைப்படுத்தியவர் யார்?

:

10. எந்த குப்த அரசர் வெளியிட்ட நாணயத்தில் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது?

11. விக்கிரமாதித்யர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

12. இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

13. நவ ரத்தினங்களில் சிறந்தவர் யார்?

:

14. இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள் யாவை?

15. நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?

16. குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசர் யார்?

17. பாலாதித்யர் யாருக்கு கப்பம் கட்டிவந்தார்?

:

18. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?

19. குதிரைப் படையின் தளபதி

20. எந்த நூல் அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது?

21. குப்தர் காலத்தில் நிலங்கள் கிலா

:

22. குப்தர் காலத்தில் நிலங்கள் வஸ்தி

23. எருது பூட்டிய வண்டிகளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்?

24. யாரால் நாளந்தா பல்கலைக்கழகம் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது?

25. யாருடைய நாணயங்கள் சமுத்திர குப்தருக்கு உந்துதலை அளித்தன?

:

26. குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

:

27. மெக்ராலி இரும்புத் தூண் கல்வெட்டு யாரால் நிறுவப்பட்டது?

28. அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் யார்?

29. ஹதிகும்பா கல்வெட்டு யாருடையது?

30. சங்க கால அளவு என்ன?

:

31. சங்க காலம் என்ன வகையான காலம் ஆகும்?

:

32. சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்ற நூல் எது?

:

33. பத்தினித் தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்?

:

34. எந்தப் பகுதி சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது?

:

35. கரிகாலன் ஆட்சியின்போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை கூறும் நூல் எது?

:

36. கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுபவர் யார்?

:

37. பல வேதவேள்விகளை நடத்திய பாண்டிய அரசர் யார்?

:

38. பட்டத்து இளவரசர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

:

39. வருவாயின் முக்கிய ஆதாரம் எது?

:

40. அரசருக்கு நிர்வாகத்தில் உதவிய குழுக்கள் யாவை?

:

41. படைத்தலைவர் என்னவென்று அழைக்கப்பட்டார்?

:

42. ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் என்னவென்று அழைக்கப்பட்டது?

:

43. மண்டலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன?

:

44. கடற்கரையோர நகரங்களுக்கு என்ன பெயர்?

:

45. துறைமுகங்களைக் குறிக்கும் பொதுவான சொல் எது?

:

46. எத்தனை பெண்பாற் புலவர்கள் அரியநூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர்?

:

47. எந்த அரசன் உடல் திறக்கப்பட்டப் போது மலபார் கருமிளகு இருந்ததது?

:

48. எந்த அரசர் இந்தியப் பட்டானது, எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என அறிவித்தார்?

:

49. பிளினி இந்தியாவின் முதல் பேரங்காடி எதைக் குறிப்பிட்டுள்ளார்?

:

50. சங்க காலத்தைத் தொடர்ந்து வந்தவர்கள் யாவர்?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்