TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்

1. கதிரியக்க கார்பன் முறை 14 என்றால் என்ன?

:

2. உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொதுக்குளம் எங்கு உள்ளது?

3. சிந்துவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

4. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?

5. ஹரப்பா நாகரிகம் எப்போது சரியத் தொடங்கியது?

:

6. சிந்துவெளி மக்களுக்கு _____ பயன் தெரியாது

7. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய ____ பயன்படுத்தினர்

8. கே.வி.டி வளாகம்

9. சிந்துவெளியின் காலப்பகுதி எது?

:

10. மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது?

11. வெண்கலத்தால் ஆன நடன மாது சிலை எங்கு கிடைத்தது?

12. லோதல் என்னும் இடம் எங்கு உள்ளது?

13. அமர்ந்த நிலையில் உள்ள ஆண்சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

:

14. சிந்து வெளி நாகரிகத்தில் ____ ____ காணப்படவில்லை

15. ஹரியானா மாநிலத்தில் தனியக்களஞ்சியம் எந்த இடத்தில் காணப்பட்டது?

16. சிந்து வெளி நாகரிகம் எந்தக் காலத்தைச் சார்ந்தது?

17. ஹரப்பா நாகரிகம் _____ நாகரிகம் எனலாம்

:

18.சிவிஸ் என்பதன் பொருள் என்ன?

19. இந்திய தொல்லியல் துறை யார் உதவியால் அமைக்கப்பட்டது?

20. நாகரிகம் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து வந்தது?

21. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ வெவ்வேறானவை என்று முடிவுக்கு வந்தவர் யார்?

:

22. 1856 இல் எந்த எந்த இடத்திற்கு இடையே ரயில் பாதை அமைத்த பொழுது சுட்ட செங்கற்கள் காணப்பட்டன?

23. புதையுண்ட நகரம் எது?

24. உலகின் தொன்மையான நாகரிகங்கள் யாவை?

25. நாகரிகம் எவ்வாறு உருவாயின?

:

26. உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் எது?

:

27. கோவலனும், கண்ணகியும் பிறந்த ஊர் எது?

28. பூம்புகார் எந்தக் கடற்கரையின் கரையில் அமைந்துள்ளது?

29. ____ அரசின் துறைமுகம் பூம்புகார்

30. ரோமானிய நாட்டு நாணயத் தொழிற்சாலை அமைந்த நகரம் எது?

:

31. குடைவரைக் கோயில்கள் யார் காலத்தில் அதிகம் கட்டப்பட்டன?

:

32. நீர் மேலாண்மைக்கு சிறந்த நகரம் எது?

:

33. தமிழ்நாட்டில் உள்ள மற்ற புகழ்பெற்ற நகரங்கள் யாவை?

:

34. ஏரிகளின் மாவட்டம் எது?

:

35. கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?

:

36. மணிமேகலை இறுதிக் காலத்தை எங்கு கழித்தார்?

:

37. _____ நாட்டில் மிகப்பழமையான நகரம் காஞ்சி ஆகும்

:

38. கோயில்களின் நகரம் எது?

:

39. நாயன்மார்களுள் முதன்மையானவர் யார்?

:

40. 7 இந்திய புனித தலங்களுள் காஞ்சியும் ஒன்று என்றவர் யார்?

:

41. “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்றவர் யார்?

:

42. “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்றவர் யார்?

:

43. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர் யார்?

:

44. பாண்டியர் துறைமுகம் எது?

:

45. கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் எத்தனை பேர்?

:

46. சிலப்பதிகாரத்தின் ____ காண்டம் மூலம் பூம்புகார் நகர வாழ்வினை அறியலாம்

:

47. பட்டினப்பாலை ஆசிரியர் யார்?

:

48. பூம்புகாரின் சிறப்பைக் கூறும் நூல் எது?

:

49. பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம் குறித்துக் கூறும் நூல்கள் யாவை?

:

50. பூம்புகாரின் வேறு பெயர்கள் யாவை?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு