12 ம் வகுப்பு தமிழ் - இயல் 4 முதல் 6 வரை - 75 ஒரு வரி வினாக்கள் தேர்வு ....

1. சார்லி சாப்ளின் தன் வறுமைமிக்க இளம் வாழ்வை என்ன பெயரில் படமாக்கினார்?

:

2. கிராண்ட் கபே விடுதியில் திரைப்படம் என்னும் கலையை அறிமுகம் செய்தவர்கள் யாவர்?

:

3. சோமசுந்தர பாரதியார் யாருடைய வழக்குகளில் முன்னின்று வாதாடினார்?

:

4. தோப்பில் முகமது மீரானின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?

:

5. தென் இந்தியாவின் நுழைவு வாயில் எது?

:

6. மறைமலையடிகள் அவர்களின் இயற்பெயர் என்ன?

:

7. எந்த நாடு 1952 இல் சார்லி சாப்ளினை நாடு கடத்தியதாக அறிவித்தது?

:

8. சாமிக்கண்ணு வின்சென்ட் எங்கு படம் காட்ட ஆரம்பித்தார்?

:

9. தோப்பில் முகமது மீரானின் எந்த நூல் தமிழகரசு விருது பெற்றது?

:

10. பக்கிங்ஹாம் கால்வாயில் நண்பர்களுடன் படகு பயணம் செய்தவர் யார்?

:

11. பரிதிமாற்கலைஞரை வியக்க வைத்தவர் யார்?

:

12. எட்டயபுர அரண்மனையில் பாரதி பட்டம் பெற்றவர்கள் யாவர்?

:

13. ஞமலி என்பதன் பொருள் என்ன?

:

14. உப்புக்கு பதிலாக எதை மாற்றுவர்?

:

15. பிரான்சிஸ் டே யாரிடமிருந்து இப்பகுதிகளை விலைக்கு வாங்கினார்?

:

16. வெண்பா எத்தனை வகைப்படும்?

:

17. சோமசுந்தர பாரதியார் வழக்கறிஞர் தொழிலை விட்டு எங்கு வேலைக்கு சேர்ந்தார்?

:

18. சென்னையில் சினிமாத் தொழிலை நடத்த முக்கிய அடியெடுத்து வைத்தவர் யார்?

:

19. பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு எங்கு நடைபெற்றது?

:

20. வடசென்னைப் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

:

21. சாலைப்போக்குவரத்து உதவிக்கு தொலைபேசி எண் எது?

:

22. புறநானூறுவின் வேறு பெயர்கள் யாவை?

:

23. சென்னை எப்போது நகராட்சியாக உருவாக்கப்பட்டது?

:

24. சோமசுந்தர பாரதியார் எந்த பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவராக பணியாற்றியுள்ளார்?

:

25. ஒளவையாருக்கு யார் பரிசில் தராமல் காலம் தாழ்த்தினார்?

:

26. உள்ளியது என்பதன் பொருள் என்ன?

:

27. வாழ்வின் அணியாக விளங்குவது எது?

:

28. சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

29. வ.உ.சி மூன்றாவதாக தமிழ் கப்பலாக யாரைக் குறிப்பிட்டார்?

:

30. சி.மணியின் மற்ற புனைப்பெயர்கள் யாவை?

:

31. சி.மணி ____ பேராசிரியர்

:

32. ஆங்கிலேயர் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்லூரி?

:

33. பிறப்பினில் எவர்க்கும் உலகில் பெருமை வாரதப்பா! சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேண்டுமப்பா என்றவர் யார்?

:

34. தென் இந்தியாவில் அமைந்த தொடர் வண்டி நிலையம் எது?

:

35. சி.மணியின் சிற்றிதழ் பெயர் என்ன?

:

36. வள்ளலாரின் சிந்தனைகளுக்கு ஊற்றுக்களமாக இருந்தது எது?

:

37. எட்டுத்தொகையில் புறம் சார்ந்தது?

:

38. சி.மணியின் கவிதை எதைக் கொண்டு அமைந்தது?

:

39. திருவருட்பா எத்தனை திருமுறைகளைக் கொண்டது?

:

40. குதிரை வரையக் குதிரையே வராது; கழுதையும் வரலாம் – என்ற வரியைக் கூறியவர் யார்?

:

41. திருமயிலை என்று அழைக்கப்படும் ஊர் எது?

:

42. சுரதா இயற்றிய சில நூல்கள் யாவை?

:

43. மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் – என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

44. சுரதாவின் இயற்பெயர் என்ன?

:

45. கலிவிழா என்பதன் பொருள் என்ன?

:

46. வார்க்கின்ற வடிவம்தான் வசனம்; யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும் என்றவர் யார்?

:

47. உ.வே.சா நூலகம் எங்கு உள்ளது?

:

48. தேவாரத்தில் முதல் மூன்று திருமறைகளை பாடியவர் யார்?

:

49. உ.வே.சா பெற்ற சிறப்பு பட்டங்கள் யாவை?

:

50. உப்பு விற்பவர் பெயர் என்ன?

:

51. ஒருவன் இறக்குமளவு படிக்க வேண்டும் என்றவர் யார்?

:

52. பாடல் எண்ணிற்கு ஏற்ப திணைகள் வரிசையாக தொகுக்கப்பட்ட நூல் எது?

:

53. வாதம் புரிபவர்கள் கொடி கட்டியிருப்பார் என்று எந்த நூல் மூலம் அறியலாம்?

:

54. அக்காலத்தில் மாணவர்கள் கற்ற நூல்களை எந்த நூல் பட்டியிலுடுகிறது?

:

55. சார்லி சாப்ளின் சாதனைப் படம் எந்த ஆண்டு வெளியானது?

:

56. அகநானூறுவில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

:

57. இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

58. தோப்பில் முகமது மீரான் எங்கு பிறந்தார்?

:

59. சிலப்பதிகார உரையாசிரியர் யார்?

:

60. பகடு என்பதன் பொருள் என்ன?

:

61. நற்றினை நூலின் உரை ஆசிரியர் யார்?

:

62. பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

63. ஒரு பார்வையில் சென்னை நகரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

64.தலைக்குளம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

65. எட்டுத்தொகையில் அறமும், புறமும் சேர்ந்தது?

:

66. தேவாரத்தை தொகுத்தவர் யார்?

:

67. அசையும் உருவங்களை படம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர் யார்?

:

68. சார்லி சாப்ளின் எங்கு சென்று திரைப்பட வாய்ப்பை பெற்றார்?

:

69. சார்லி சாப்ளின் எந்த பேசும் படத்தை எடுத்தது மூலம் எதிரிகளின் வாயை அடைத்தார்?

:

70. இருபதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம் என்ற வரியை இயற்றியவர் யார்?

:

71. மாதவி எத்தனை வயதில் ஆடல் அரங்கேற்றத்தை அரங்கேற்ற விரும்பினாள்?

:

72. 17 நரம்புகளைக் கொண்டது என்ன வகை யாழ்?

:

73. கவி கண்காட்டும் என்றவர் யார்?

:

74. எந்தப் படம் சிவாஜி கணேசனை உலக நடிகனாய் மாற்றியது?

:

75. வை.மு.கோதைநாயகியின் முதல் நூல் எது?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்