12 ம் வகுப்பு தமிழ் - இயல் 7 முதல் 8 வரை

1. பலர் துஞ்சவும் தான் துஞ்சான் என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

2. 1934 இல் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தியவர் யார்?

:

3. மனமே ஒரு வேளாண்மை என்று கூறப்பட்ட அறநெறிச் சார வரிகள் யாவை?

:

4. மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் நூல் எது?

:

5. எந்த நூலில் ரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இருந்ததாக கூறுகிறது?

:

6. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

7. குதிரைகள் இறக்குமதி பற்றிக் கூறும் பட்டினப்பாலையின் வரி என்ன?

:

8. மயிலை சீனி. வேங்கடசாமி தமிழுடன் எந்த மொழியை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்?

:

9. பாண்டிய நாட்டுத் தூதுக்குழு அகஸ்டஸ் சீசரை சந்தித்தாக கூறிய அறிஞர் யார்?

:

10. மயிலை சீனி. வேங்கடசாமிக்கு தமிழ் பேரவைச் செம்மல் விருது வழங்கியது யார்?

:

11. கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

12. முகங்களுடன் முகம் எனது முகம் காணவில்லை தேடுகிறேன் இன்னமும் – என்ற வரியை எழுதியது யார்?

:

13. துளிகள் என்ற நூலை இயற்றியவர் யார்?

:

14. கிறித்துவக் கம்பர் யார்?

:

15. இலக்கியத்தில் மேலாண்மை என்ற நூலை எழுதியவர் யார்?

:

16. கொடைப் பண்பை விளக்கும் நூல் எது?

:

17. வெ.இறையன்பு எழுதிய எந்த நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் பெற்றது?

:

18. தேனை மிகுதியாக கொண்ட சுரபுன்னை மரங்கள் நிறைந்த பகுதி எது?

:

19. அதன் பிறகும் எஞ்சும் என்ற கவிதை தொகுப்பு யாரால் படைக்கப்பட்டது?

:

20. பொதிய மலையை ஆண்டவன் யார்?

:

21. செவியறிவுறுஉ துறை என்றால் என்ன?

:

22. கடல் போன்று ஒலிக்கும் படையை உடையவன் யார்?

:

23. புறநானூறுவை அச்சில் பதித்தவர் யார்?

:

24. வாழ்க்கைக்குத் தேவையானவற்றை குறிப்பறிந்து கொடுக்கும் பெரிய கைகளை உடையவன் யார்?

:

25. காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே; மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும் – என்ற புறநானூறு வரியைப் பாடியவர் யார்?

:

26. ஏழு வள்ளல்களும் ____என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர்

:

27. புகளூர் கல்வெட்டின் வரியைத் தந்தவர் யார்?

:

28. குமணனை நாடிவந்து பரிசு பெற வந்த புலவர் யார்?

:

29. கல்வெட்டு ஆய்வு நூலான “எர்லி தமிழ் எபிகிராபி” என்ற நூலை எழுதியவர் யார்?

:

30. குமண வள்ளல் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்?

:

31. ஐராவதம் மகாதேவன் எந்த தினத் தாளில் ஆறுநாட்டான் கல்வெட்டு செய்திகளை வெளியிட்டார்?

:

32. நல்லியக்கோடன் எந்த நாட்டு மன்னன் ஆவான்?

:

33. மதுரை மாங்குளம் கல்வெட்டின் குறிப்பை எந்த நூலில் வெளிவந்தது?

:

34. குறுநில மன்னர்களின் வள்ளல் தன்மையைப் பற்றிக் கூறும் நூல் எது?

:

35. தொன்மங்கள் என்பது சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிபடுபவனாக உள்ளது என்று கூறிய அகராதி எது?

:

36. சாந்தா தத் எந்த இதழின் ஆசிரியராக உள்ளார்?

:

37. தொன்மங்களைக் கொண்டு எஸ்.ராமகிருஷ்ணன் இயற்றியது எது?

:

38. வியர்வை – இந்த ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி என்ற வரியைக் கூறியது யார்?

:

39. முருகு உறல் முன்பொடு கடுஞ் சினம் – என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

40. மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுக் கட்டுரைகள் எந்த இதழில் வெளிவந்தன?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்