DAY 18-TNPSC HISTORY REVISION - பிற்காலச் சோழரும் பாண்டியரும், பாமினி விஜயநகரப் பேரரசுகள்

1. சோழ அரசை நிறுவியவர் யார்?

:

2. சோழர் காலத்தில் இயற்றப்பட்ட இலக்கண நூல்கள்?

:

3. சோழ ஆட்சிபகுதி?

:

4. சோழ மண்டலத்தை ஐரோப்பியர்கள் எவ்வாறு அழைத்தனர்?

:

5. சோழ அரசர்களில் மிகவும் போற்றப்படுவபர் யார்?

:

6. முதலாம் ராஜராஜன் இலங்கையில் கட்டிய கோவில்கள் யாவை?

:

7. முதலாம் ராஜேந்திரனுக்கு வட இந்தியாவில் கிடைத்த வெற்றியின் நினைவாக கட்டப்பட்டது எது?

:

8. முதலாம் ராஜேந்திரன் கடற்படை ___ மீது தாக்குதல் நடத்தியது

:

9. கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டவன் யார்?

:

10. பிற்காலத்தில் சோழர்கள் எவ்வாறு பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர்?

:

11. அரசராக பொறுப்பேற்கும் போது சோழர்கள் சூட்டிக்கொண்ட அடைமொழி பெயர் என்ன?

:

12. முதலாம் ராஜராஜனின் ராஜகுரு யார்?

:

13. முதலாம் ராஜேந்திரன் ராஜகுரு யார்?

:

14. பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்?

:

15. படைப்பிரிவின் தலைவர் யார்?

:

16. பிரம்மதேய குடியிருப்புகளை நிர்வகித்தவர் யார்?

:

17. சுங்கம் தவிர்த்த சோழன் யார்?

:

18. வேளாண் வகை கிராமங்களில் நிலம் வைத்திருப்போர் மன்றம் எது?

:

19. நாட்டர்களின் நிர்வாகப் பணிகளை ஆவணப்படுத்தியவர்கள் யாவர்?

:

20. நில அளவீடு செய்ய அலகுகள் யாது?

:

21. சோழ அரசில் வரியின் வகைகள் யாவை?

:

22. குத்தகைக்கு எடுத்த நில உரிமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

:

23. விளைபொருளாக செலுத்தப்பட்ட வரி?

:

24. நிலக்கொடை அளிக்கப்பட்ட கோவில்கள்?

:

25. சிவபாத சேகரன் என அழைக்கப்பட்டவர் யார்?

:

26. முதலாம் ராஜேந்திரன் எங்கு வேதக்கல்லூரியை நிறுவினார்?

:

27. எந்த ஊரில் எடுக்கப்பட்ட கல்வெட்டில் மதுரையை கூடல் என கூறப்பட்டுள்ளது?

:

28. களப்பிரர் இடமிருந்து பாண்டிய பகுதிகளை மீட்டவர் யார்?

:

29. சமணர்களை கழுவேற்றியவர் யார்?

:

30. குதிரை வணிகம் செய்வோர்?

:

31. தன் நாணயங்களில் இரண்டாம் அலெக்ஸ்சாண்டர் என பொறித்துக் கொண்டவர் யார்?

:

32. மூன்றாம் முகமது காலத்தில் சிறந்த அமைச்சர் ஆக இருந்தவர் யார்?

:

33. முகமது கவான் எங்கு பிறந்தார்?

:

34. கோல்கொண்டா கோட்டையை கட்டியவர் யார்?

:

35. யார் காலத்தில் கோல்கொண்டா கோட்டை கம்பீரமாகத் திகழ்ந்தது?

:

36. கோல்கொண்டா கோட்டை நுழைவு வாயில் பெயர் என்ன?

:

37. கோல்கொண்டா கோட்டையை எட்டு மாதங்கள் முற்றுகையிட்டு 1687 ல் கைப்பற்றியவர் யார்?

:

38. விஜய நகரப்பேரரசின் முத்திரை யாது?

:

39. மதுரா விஜயம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?

:

40. சங்கம வம்ச அரசர்களுள் மிகச் சிறந்த அரசர் யார்?

:

41. இரண்டாம் தேவராயர் காலத்தில் வந்த பாரசீக தூதுவர் யார்?

:

42. சாளுவ வம்ச ஆட்சியை தொடங்கியவர் யார்?

:

43. துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கியவர் யார்?

:

44. வீர நரசிம்மர் தம்பி யார்?

:

45. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

46. எந்த பண்டிகையின் போது நாயக் அரசருக்கு வருவாய் வழங்க வேண்டும்?

:

47. எந்த போருக்கு பின் நாயக்குகள் சுதந்திரமாக செயல்பட்டனர்?

:

48. ராமநாதபுரம் சிற்றரசு யாரால் துவக்கப்பட்டது?

:

49. வேளாண் இல்லாத பிரிவினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

:

50. கிருஷ்ணதேவராயர் வம்சம் என்ன?

:

Comments

Popular posts from this blog

LAB ASSISTANT EXAM ONLINE TEST 21 - 7TH STD SCIENCE - அணு

TNPSC GROUP 2/4 REVISION 01 - சிந்து சமவெளி நாகரிகம் -தமிழக பண்டைய நகரங்கள்